இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொயை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் சாதனை படைத்துள்ளது. குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டொன்றில் இருந்து இந்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டது....
இரத்மலானை விகாரை ஒன்றிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் சிலர் கால்வாயில் சடலம் இருப்பதை கண்டு, கல்கிசை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்....
சமூகவலைத்தளங்களில் வெளியான இலங்கை ரயிலில் மசாஜ் சேவைகள் வழங்கும் காணொளி குறித்து ரயில்வே துறை சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை ரயில்வே பொது மேலாளர் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டார்....
இலங்கை நாடாளுமன்ற பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளதாக...
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (17) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.6917 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.2195 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேபோல ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின்...
தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு...
பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு அறிவுறுத்துகிறது. போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள்...
ஹிக்கடுவ கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. குறித்த இளைஞன்...
2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறை திருத்தமின்றி தற்போதைய அளவிலேயே மின்கட்டணத்தை பேணுவதற்கு இலங்கை மின்சார...
கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கொஹுவல பொலிஸார்...