வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய பெண் முகவர் ஒருவர் தப்பிச் செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பத்து இளைஞர், யுவதிகளிடம் இருந்து 60 இலட்சம்...
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமைச்சரவை அனுமதி இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தனது எக்ஸ்...
மொனராகலையில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது குப்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் பிரசார நடவடிக்கையை முடித்துக் கொண்டு...
இ-விசா முறையை இடைநிறுத்துவதற்கான இடைக்காலத் தடையை அமுல்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்சி செயல்முறைக்கு அமையவும்...
அடுத்த வாரம் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளநிலையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து சிந்திக்கவில்லை என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். ஊரடங்கை பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என...
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் 491 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அநுராதபுரம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் தெரிவித்தார். இந்த காலகட்டத்தில், குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பான 202...
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் சுமார் 77% இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் ஒரு கோடியே 32 லட்சம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித...
நாட்டில் இன்று (12) தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கம் 202,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் 185,500...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை...