70 வயதுடைய பெண் ஒருவரை விச ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். அடையாளம் தெரியாத ஒருவர், குறித்த பெண்ணை அவரது வீட்டிற்கு அருகில்...
இலங்கையில் நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர், மீண்டும் நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (26) கைது...
ஜாஎல பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான பட்டுவத்தே சாமர மற்றும் கந்தானையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான கொண்டே ரஞ்சி ஆகியோருக்கு இடையில் அதிகரிக்கும் மோதலால் இடம்பெற்ற துப்பாக்கிப்...
நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எப்போது தீர்வு வழங்கப்படும் என்பது குறித்து அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை நீடித்து வருவதனை ஏற்றுக்கொள்வதாக பிரதி அமைச்சர் ருவான் செனரத்...
ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய நாடாளுமன்றத்தின் எம்.பி.க்களுக்கு வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்களை ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தற்போது சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில்...
ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதியின் 38 கிலோமீற்றர் இடையில் இந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வாகனத்தில் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்றை மின்னேரிய பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். நேற்றிரவு (25) பத்து மணியளவில் இந்த...
விபத்துக்குள்ளார் ஹட்டன் தனியார் பஸ் விபத்து சாரதியின் விளக்கமறியல் மேலும் நீடிக்கபப்ட்டுள்ளது. இந்நிலையில் விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று (26) மீண்டும் முன்னிலைப்படுத்திய போது, சாரதியை 01.07.2025 வரை விளக்கமறியலில்...
இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக சீனா நிதி உதவி வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அதன்படி சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும்...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (26) 232.13 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...
பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்...