கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (29.10.2024) ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளதாக இலங்கை கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நோய்த்தடுப்புச் சட்டத்திற்கு அமைவாக அதிகாரிகள் செயற்பட்டிருந்தால் இந்த...
நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (30.10.2024) ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள்...
கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷான்த புலஸ்தி அவரது வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்...
நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புகள் நாளை (30) ஆரம்பமாவதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, 30, 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள் தமது அலுவலகங்களிலுள்ள உறுதிப்படுத்தல்...
அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று செவ்வாய்க்கிழமை (29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குடிவரவு...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...
நாட்டில் தேவையானளவு நாட்டரிசி இருப்பில் இருப்பதாகவும் ஒரு கிலோ அரிசியை 220 ரூபா என்ற நிர்ணய விலையில் பெற்றுக்கொடுக்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், விவசாய, கால்நடை வளம், உட்கட்டமைப்பு, மீன்பிடி, நீரியல்வள அமைச்சின் செயலாளர் அறிவித்திருக்கிறார்....
நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தபுடுவ பகுதியில் அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். இவர் நேற்று (26) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹப்புத்தளை...
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் கைதான 12 இந்திய கடற்றொழிலாளர்களை காங்கேசன் துறை...