நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது....
2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். 2024 ஜனவரி 1 முதல்...
தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே சென்ற தங்க விலையானது மீண்டும் குறைவடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (04) வெளியான தங்க நிலவரத்தின்...
கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, குடிவரவு – குடியகல்வு இணையத்தளத்திற்குள் பிரவேசித்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர்...
அடுத்தஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென்ஹொங் தெரிவித்துள்ளார். கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த...
ஹொங்கொங் சூப்பர் சிக்ஸ் இறுதிப் போட்டியில் இலங்கை அணியானது பாகிஸ்தானை மூன்று விக்கெட்டுகளினால் வீழ்த்தி கிண்ணத்தை வென்றுள்ளது.ஹொங்கொங்கின், மோங் கோக்கில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5.2 ஓவர்களில் அனைத்து...
இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விடுமுறைக்காக தான் வெளிநாட்டுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பு ஆர்கேட் வளாகத்தில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் வாக்காளர் அட்டை விநியோக பணிகளுக்கான விசேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம்...
தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 9ம் திகதி வரை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி வாரத்தை முன்னிட்டு துரித பதிலளிப்பு வழங்கல் பிரிவொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த பிரிவு காலை...
சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவின் பெயரை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றைனை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியான...