Connect with us

Sports

மூன்று வீரர்கள் சிம்பாப்வே பயணம் !

Published

on

  இலங்கை வீரர்கள் மேலும் மூவர் சிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இணைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நிறைவடைந்த தென்னாபிரிக்க A அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பிரகாசித்த வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க, சுழல் பந்துவீச்சாளர்களான துனித் வெல்லாலகே மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *