Connect with us

Uncategorized

பதுளை விபத்து – மூவரடங்கிய குழு

Published

on

பதுளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக வலயக்கல்வி செயலாளரின் ஆலோசனைக்கமைவாக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மாகாண கல்வி அலுவலக அதிகாரியொருவர், மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் இரு அதிகாரிகள் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை,வாகன பேரணியின் போது உயிரிழந்த இரு மாணவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (03) பிற்பகல் இடம்பெறவுள்ளன.

விபத்தில் உயிரிழந்த இரு பாடசாலை மாணவர்களின் சடலங்கள் பதுளை மற்றும் ஹாலிஎலவிலுள்ள அவர்களது வீடுகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *