Connect with us

Uncategorized

தமிழக வம்சாவளி

Published

on

தமிழக முதல்வரின் சமூக நீதிp கொள்கைக்கு அமைய இலங்கை வாழ் மலையக தமிழர்கள் குறித்து கரிசனை காட்டப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அயலகத்தமிழர் தின மாநாட்டில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் இதனை கூறியுள்ளார்.

‘எம்மை இந்திய வம்சாவளி என்று சொல்வதை விட தமிழக வம்சாவளி என்று கூறுவதே பொறுத்தமானது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *