Connect with us

உலகம்

அவுஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களில் அவசர காலநிலை

Published

on

அவுஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களுக்கு அவசர காலநிலையை பிரதமர் ஸ்கொட் மொரிசன பிரகடனப்படுத்தியுள்ளார்.

நிவ் சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ் லெண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் இவ்வாறு அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.