ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை (03) ஆரம்பமாகவுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சரவை...
யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட விடயத்தில் அரசாங்கம் எந்த வகையிலும் தலையீடுகளை மேற்கொள்ளவில்லையென அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...
யாழ்.பல்கலைகழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான நினைவுக்கல் இன்று (11) காலை மீள நாட்டி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். அத்துடன் அங்கு இடம்பெற்று வந்த உண்ணாவிரத போராட்டமும் இன்று அதிகாலை 3 மணிக்கு...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் நேற்றிரவு முதல் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயில்களை...