யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ். மாநகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸ்...
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே, இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு − ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த 32வயதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கண்ணிவெடி அகற்றும் தன்னார்வ...