நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...
மாளிகாவத்த பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த NHS வீடமைப்பு தொகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
வெல்லம்பிட்டிய லக்சத செவண மாடி குடியிருப்பு தொகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர மற்றும் தினநகர் ஆகிய பகுதிகள் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் 28 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் கண்டி மஹியவா பகுதி மீள் அறிவித்தல் வரை மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது