நாட்டில் இன்றைய தினம்(02) கொவிட் 19 தொற்றுக்குள்ளான 8 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானேரின் எண்ணிக்கை 671687 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்...
எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (19) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை...
நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் முன்நின்று செயற்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் ஒன்று எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கொத்மலை பகுதியில் உள்ளுராட்சிமன்ற...
நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சில கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் நாட்டை...