வவுனியா – செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்...
குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே உரிழந்துள்ளார். ...
உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த ஒரு வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக தோட்ட கழக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்....
உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ பரவல் குறித்த விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, புதுக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஒன்பது தீயமைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள்...
நோர்வூட் நிவ்வெலி தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலில் 12 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்தினால் எந்தவித உயிராபத்துகளும் ஏற்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ பரவல்...