புனித வாரத்தின் இறுதி நாட்களில் அனைத்து தேவாலயங்களுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே அச்சமின்றி சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து வழிப்பாடுகளில் ஈடுப்படுமாறும் அவர் அனைத்து கிறிஸ்தவர்களையும் கேட்டுள்ளார்....
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பற்றிய விவாதத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (04) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்...