கச்சைத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவை இலங்கை மற்றும் இந்திய யாத்திரிகர்கள் இன்றி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (170 இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை கூறியுள்ளார். அதேபோல் அருட்தந்தையர்களை மாத்திரம்...
இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களது பூர்வீக இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய...
வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால்...