பதுளை மாநகர சபையின் நடவடிக்கைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்காலிகமாக இடைநிறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை கண்டி,...