ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணாமற்போயுள்ளனர். ஜெர்மனியில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்படும் பாரிய வௌ்ள அனர்த்தம் இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் வடமேற்கு பகுதியில் பதிவாகியுள்ள மிக அதிகமான...
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40.91 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.34 கோடிக்கும் அதிகமானோர்...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.96 கோடியைக் கடந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 17.31 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.31 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ...
கொரோனா தொற்று பரவலை அடுத்து, ஸ்பெயினில் கடந்த வருடம் அமுல்படுத்தப்பட்ட முடக்கல் நிலையானது அரசியலமைப்பிற்கு முரணானது என அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் விதிமுறைகளை மீறியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செலுத்திய...
நேபாளத்தின் புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா பதவியேற்றுள்ளார். 75 வயதான தியூபா, ஏற்கனவே 3 தடவைகள் நேபாள பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் 2018 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.80 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40.55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
உலக அளவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பட்டினியால் மரணிப்பதாக Oxfam நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கம் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட...
ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பு தரப்பினர் சுற்றிவளைத்து, 4 பேரை சுட்டுக்கொன்றுள்ளதுடன் 2 பேரை கைது செய்துள்ளனர். நேற்று (07) ஹெய்ட்டி அதிபர் ஜோவனெல் மொய்ஸ் (53) அடையாளம் தெரியோதோரால்...
ஹைட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் தங்கி இருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் ஆயுதக் குழு ஒன்றால்...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.53 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.97 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40.08 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...