இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 61,767 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,82,482 பேர் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். இந்தியாவிலிருந்து 15,197...
நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு...
அத்துமீறி வீட்டினுள் நுழைந்து அறையின் கதவை உடைத்து அங்கிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சாலியவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை (15) சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாய 07 பகுதியில்...
பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த காலப்பகுதியில் பொது இடங்களில் கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை நடத்துவது...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் மேலும் உகந்ததாகக் காணப்படுகின்றது. இதன்போது இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்கள்...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றில் 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது....
2024 நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 9,066 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சி 2,582 வாக்குகளைப் பெற்றுள்ளனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,612...
2024 நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,371 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சி, 2,349 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய...
2024 நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 16,052 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 2,184வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.புதிய ஜனநாயக...
காலி – அம்பலாங்கொடை 2024 நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3,6196 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 7,536 வாக்குகளைப்...