நாடளாவிய ரீதியில் பொருளாதார மையங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று ஒரு கிலோ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 120 போதை மாத்திரைகள், 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன...
இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று...
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (09) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.3145 ரூபாவாகவும் கொள்வனவு விலை 291.7598 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதோடு ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை...
பூலோக வைகுண்டம் என போற்றப்படுகின்ற உலகபிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் ...
எதிர்காலத்தில் இலங்கையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதை தடுப்பதே இதன்...
யாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . யாழ் நகர் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த...
இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) சற்று அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று(8) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 212,000 ரூபாவாக உள்ளது....
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய மீன் பாணுக்குள் லைட்டர் ஒன்று இருந்தமை வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. பாணந்துறை அருக்கொடை பிரதேசத்தில் வசிக்கும் தந்தை...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன வயது 71 ஆவது வயதில் இன்று புதன்கிழமை (08) காலமானார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க...