Connect with us

வானிலை

நிலவும் வறட்சியான காலநிலையில் மாற்றம் !

Published

on

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையானது, இன்றிலிருந்து மாற்றமடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களில் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.அதேநேரம் சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *