Connect with us

வானிலை

சீரற்ற காலநிலையால் 9,000 பேர் பாதிப்பு

Published

on

நாட்டில் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் கிட்டத்தட்ட 9,000 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலைய அறிக்கையின்படி, ஆறு மாவட்டங்களில் 2,373 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,974 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.இரத்தினபுரி, பதுளை, கம்பஹா, மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகியவை மாவட்டங்களை சேர்ந்தவர்களே மேற்படி பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், திடீர் வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக 1,152 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *