Connect with us

வானிலை

இலங்கையின் தென்கிழக்கு கடலில் நிலநடுக்கம்

Published

on

.

இலங்கையில் இருந்து சுமார் 1,260 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு கடலின் ஆழ் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.

கொழும்பின் பல இடங்களிலும் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளதோடு ,வெள்ளவத்தை W A  சில்வா மாவதையிள்ள அமைந்துள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளிலும் குறித்த அதிர்வு உணர பட்டதை தொடர்ந்து குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியே பாதைக்கு உடனடியாக வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *