உள்நாட்டு செய்தி4 years ago
“யாஸ்”சூறாவளி அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் சக்திமிக்கதாக வலுவடையும்
வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள யாஸ் எனும் சூறாவளி அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் சக்திமிக்கதாக வலுவடையும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கடும் காற்று மற்றும் மழையுடனான வானிலைக் காணப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலிய மாவட்டத்தின்...