உள்நாட்டு செய்தி4 years ago
வருண் பிரஜிஷின் இறுதிக் கிரியைகள் இன்று
கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல்நாள் பாடசாலை செல்லும்போது கோர விபத்தில் பலியான பதுளை கனிஷ்ட சரஸ்வதி வித்தியாலய முதலாந்தர மாணவன் 6 வயதான சி.வருண் பிரஜிஷின் பூதவுடல் அஞ்சலிக்காக பதுளை அசேலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது....