வியட்நாமில் உள்ள வுங் டௌ துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பயணிகளின் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது. 2022 நவம்பர் 07ஆந் திகதி பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு...
படகு மூலம் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்ட 24 இலங்கையர்களை புத்தளம் ,கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை மட்டக்களப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதுடன் இவர்களில்...