உள்நாட்டு செய்தி4 years ago
மட்டக்களப்பில் அடை மழை, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக நேற்றிரவு முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக பொது மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்படைந்துள்ளது. அத்துடன், வர்த்தக...