உள்நாட்டு செய்தி4 years ago
நுவரெலியா ஹங்கல பகுதியில் விபத்து மூவர் பலி, விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பியோட்டம்
நுவரெலியா ஹங்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டியும் பாரவூர்தியும் மோதியே இந்த விபத்து சம்பவத்துள்ளது. மேலும் ஒருவர்...