உலகம்4 years ago
கேரளாவில் தொடரும் மழை: இதுவரை 27 பேர் பலி
கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ர்வதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் சிக்கியே பெருபாலானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை...