கொரோனா நிலைமை கருதி 27ம் திகதி மாலை 6.05 க்கு வீடுகளில் இருந்து அஞ்சலி செலுத்துங்கள் என தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 8 தமிழ்த்...
பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று...