உள்நாட்டு செய்தி2 years ago
ரோஹிங்ய அகதிகள்
பங்களாதேஷின் தென் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ரோஹிங்ய அகதிகள் முகாமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இரண்டாயிரம் தங்குமிடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகள் பங்களாதேஷ் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன்,...