2025 ஜனவரி முதலாம் திகதி முதல் விளம்பரங்களுக்கு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பயன்படுத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்....
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உயர் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 1/2024 ஊடாக மதுபான...
திருகோணமலை – கிண்ணியாவில் உள்ள பைசல் நகர், பாரதிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த குடும்பஸ்தர் 6 நாட்களுக்குப் பின் இன்றையதினம் அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பாரதிபுரம் பகுதியைச்...
பதினான்கு வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சடலம் கட்டப்பட்டு வரும் கழிவறை குழியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் தனது 14 வயது மகள் காணாமல்...
தேங்காய் விலையை 220, 230 ரூபாவாக வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய விலைக்கே விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர். தேங்காய்...
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.79 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று...
சுற்றுலா சென்ற இடத்தில் ஹந்தானை மலையில் வழி தவறி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இன்று (05) காலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மற்றும் கிரிபத்கொடை...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (06) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.43 அமெரிக்க டொலராக சற்று அதிகரிப்பைப்...
இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (05) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திகன பிரதேசத்தை சேர்ந்த...