முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A5 வீதியின் பிபில தொடக்கம் செங்கலடி வரையான 86.7 கிலோமீற்றர் நீளமுடைய வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில்...
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டில் ஆளும் தரப்பினர் இணைந்துக் கொள்வதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (27) மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற கூட்டணியின்...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.09 கோடியை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.18 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,18,04,836 பேருக்கு கொரோனா...
கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என ஐ.நா பொதுச் செயலாளர் எண்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த நாம்...
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் (Ashes) டெஸ்ட் தொடரை 3-0 என்னும் கணக்கில் அஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இன்று முடிவடைந்த 3 ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலியா ஒரு இனிங்சாலும் 14 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.
பொருளாதார சீரழிவுக்கு காரணமானவர்கள் பதவி விலகினாலும் மக்களிடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டையில் இன்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே எதிர்க்...
நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,901 ஆக பதிவாகியுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் இன்று (27) தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் போது தமிழ்தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த...