கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிவிட்டு பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சி செய்வது மீண்டும் ஒரு பாடசாலை கொரோனா கொத்தனியை உருவாக்குவதற்கா?என்ற கேள்வி உருவாகின்றது.என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை கடுமையாக கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இலங்கையில் கொவிட் ஒழிப்பு செயற்றிட்டம் சிறப்பானதாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். யுனிசெப்பின் இலங்கைக்கான அதிகாரியை நேற்று (15 சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஹைலன்ட் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக MILCO தனியார் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் ஹைலன்ட் பால் மாவின்...
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.76 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை 48.96 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ்...
18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று (15) முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை...
14 ஆவது IPL தொடரின் இறுதிப் போட்டி இன்று (15) துபாயில் இடம்பெறவுள்ளது. இதில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல் கொத்தா நைட் ரயிடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இரவு 7.30...
மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (13) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
தெற்கு தாய்வானில் உள்ள காஹ்சியுங் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இன்று(14) அதிகாலை 3 மணியளவில் 13 மாடி கட்டடமொன்றில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது. அவர் 50 இலட்ச...