இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இதன்படி, எதிர்காலத்தில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான நிதியுதவி வசதியை சர்வதேச...
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் அவசரகால கடன் நிவாரணம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (01) வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம்(IMF), பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது. பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்துள்ள பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெய்துவரும் பலத்த மழையினால்...
தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (26) பிற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில்,...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து இதன்போது...
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தையை இயன்றளவு விரைவில் நிறைவு செய்ய சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்பார்ப்பதாக முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்ததன் பின்னர் எரிபொருள், உணவு மற்றும்...
வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகப் பொருளாதார நிலை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம்...
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அனுமதிக்கும் தற்போதைய நிலைமைக்கு...
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க முடிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.