இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் உடற்தகுதியை நிரூபிப்பதற்காக நடத்தப்படும் 2 கிலோ மீற்றர் தூரத்தை 8 நிமிடங்கள் 35 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும் என்ற சவாலில் பெரும்பாலான வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். எனினும் குசல்...
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண் ரசிகை ஒருவர் ரபாயல் நடாலை நோக்கி நடுவிரலை உயர்த்தி ஆபாச சைகை காட்டியபடி சத்தமிட்டார்.இதனையடுத்து மைதான பாதுகாவலர்கள் அந்த ரசிகையை உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றினர். இது பற்றி நடால்...
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்கள் நாளை (11) கோப் எனப்படும் பொது முயற்சியான்மை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது 2017 – 2018 நிதியாண்டில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள...
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சிற்கு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் தலைவராக அரவிந்த த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரொஷான் மஹனாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியவர்கள்...
இலங்கை அணியின் முன்னாள் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது. லொக்குஹெட்டிகே கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ICC யால் குற்றவாளியாக...
IPL தொடரில் விளையாடும் 8 அணிகளும் விடுவித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளன. மும்பை அணி லசித் மலிங்க உள்பட 7 வீரர்களை விடுவிக்க, RCB எரோன் பிஞ்ச், கிறிஸ் மொரிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது....
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில்; இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இலங்கை அணி நிர்ணயித்த 74 என்ற இலகுவான இலக்கை, இங்கிலாந்து அணி போட்டியின் இறுதிநாளான இன்று...
இலங்கை கிரிக்கெட் வீரர் அகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என சர்வதேச...