நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும்...
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ...
தாம் ஜனாதிபதியாக ஆளும் அதேபோல் எதிர்க் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தமை இரகசியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி கூறியுள்ளார். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக...
இலங்கை சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2.00 மணிக்கு கட்சி தலைமையகத்தில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சி யாப்பு திருத்தத்திற்குப்...
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்றத்தின் நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி புவனேக அலுவிஹாரே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (09) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிரதம நீதியரசர்...
தேர்தல் முறையில் பல திருத்தங்கள் • உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை• தேர்தல்களுக்கு செலவிடப்படும் நிதி தொடர்பில் வரையறை• அரசியல் கட்சி விதிகள் தொடர்பில் கவனம்• உறுப்பினர்களின்...
நாவலப்பிட்டி மற்றும் ஹபரணை பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி, இங்குருஓயா வடக்கு பிரதேசத்தில் படுகாயங்களுடன் இருந்த தம்பதிகள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய...
‘மீலாதுன் நபி’ தினம் எனப்படும் நபிநாயகத்தின் பிறந்த தினம் இன்று முஸ்லிம்களால் நினைவு கூறப்படுகின்றது. இலங்கை இஸ்லாமிய சமய அறிஞர்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில், இந்த நாள், உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியை வெளிப்படும் நாள் என...
வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக கொண்டு வரப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம். இதுபற்றி சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ்,...
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் (SLPP) முக்கிய கூட்டம் ஒன்று இன்று (08) களுத்துறையில் இடம்பெற்றது. “ஓன்றிணைந்து எழுவோம், களுத்துறையில் ஆரம்பிப்போம்” என்ற தொனிப் பொருளில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டம்...