எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பில் மூழ்கியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அமெரிக்க டொலரில் இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்…நாடு எதிர்நோக்கும் கடுமையான டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது… எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து...
இலங்கை தொடர்ந்தும் பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளதாக என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.“சுதந்திரம்...
மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் சார்டர் விமானம் சென்றுள்ளது. கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை...
இந்தோனேசியாவின் டானிமர் மாகாணத்தில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.7 ஆக...
முட்டைகளின் மொத்த விலையை 5 ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.எதிர்வரும் சனிக்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை முதல் முட்டைகளின் மொத்த விலை 45 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது....
2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டி பகுதியில் இருவர் கைதுபுத்தளம் – கற்பிட்டி, சின்னக்குடியிருப்புப் பகுதியில் 02 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று(09) கைது செய்ய்ப்பட்டுள்னர்.02 கோடி ரூபாவிற்கும் அதிக...
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என நியூஸ்பெஸ்ட் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில்...
பலமான காற்று வீசும் – கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
இன்று செவ்வாய்க்கிழமை (10) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
சவூதி அரேபியாவில் உள்ள சிறப்பு சட்டத்தை மீறியதால் போர்ச்சுகல் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது உலகின் கவனம் தற்போது குவிந்துள்ளது. ரொனால்டோ மற்றும் அவரது துணை ஜோர்ஜினா ரோட்ரிக்ஸ் இருவரும் ஒன்றாக...