இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கலா வெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வலியுறுத்தியுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் இலங்கையர்கள் 28 பேருக்கு கடவுச்சீட்டு பெற்றுக்கொடுத்த தபால் ஊழியர் உள்ளிட்ட 6 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் இலங்கையர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு...
“நீர் உற்பத்தி – விநியோக நடவடிக்கைக்கு தற்போது மின்சாரமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தவருடம் இந்த முறைமையில் நிச்சயம் மாற்றம் வரும். மின்பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும்.” என இலங்கை தொழிலாளர்...
ஏற்றுமதித் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியாவிடம் இருந்து பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நாட்டிற்குத் தேவையான பெரிய வெங்காயத்தை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாட்டில் முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்தார்....
இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, பால் மா ரூ.10 இனாலும், இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் (425 கிராம்) ரூ....
ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15) காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில் புத்தரை வழிபடுவதற்காக பூ பறிக்கச் சென்ற போது...
இந்தியாவில் இருந்து 30 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், சதொச நிறுவனத்திற்காக தினமும் இரண்டு மில்லியன் முட்டைகள் வெளியிடப்படுவதாகவும், இலங்கை அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார். பண்டிகைக் காலத்துக்கான கேக்...
அரச பணியில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரச சேவையில் பணிப்புரியும் வைத்திய நிபுணர்கள் அறுபது வயதில் ஓய்வு பெற...