Connect with us

உள்நாட்டு செய்தி

மலேரியா நோயால் அச்சுறுத்தல்

Published

on

ஆபிரிக்க நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்துள்ளவர்களூடாக மலேரியா நோய் பரவும் அபாயம் உள்ளதாக மலேரியா ஒழிப்பு பிரச்சாரம் குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இவ்வருடம் கண்டறியப்பட்ட 25 மலேரியா நோயாளர்களில் 24 பேர் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அதன் குழுவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்துள்ள அனைத்து நபர்களுக்கும் மலேரியா பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் பிரசாத் ரணவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *