Connect with us

உள்நாட்டு செய்தி

படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பாடசாலை மாணவர்கள் 4 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிஞ்சாக்கேணி பிரதேசத்திலிருந்து கிண்ணியா நகர் நோக்கி பயணித்த படகொன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த படகில் 25 முதல் 30 பேர் வரை பயணித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *