Connect with us

உள்நாட்டு செய்தி

ஊவா மாகாண ஆளுநர் விடுத்த அறிவிப்பு

Published

on

ஊவா மாகாணத்தில் உள்ள 200 குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் 18 ஆம் திகதி மீள திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண கல்விச் செயலாளர் ஆளுநரின் மேற் குறித்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.