Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை அதிகாலை 04 மணி முதல் 82 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன

Published

on

நாளை (21) அதிகாலை 04 மணி முதல் 12 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை, தெமட்டகொடை – ஆராமய ஒழுங்கையின்  66 ஆவது தோட்டம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலுள்ள 24 கிராம சேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.