Connect with us

உள்நாட்டு செய்தி

கம்பன்பிலவுக்கு எதிராக ஆளும் கட்சியில் போர் கொடி

Published

on

எரிப்பொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை விடயத்திற்கான அமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எரிப்பொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஏற்றுக்கொண்டு, அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.