உள்நாட்டு செய்தி
மாணவர்களுக்கு வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 31 ஆம் திகதி காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Continue Reading