Connect with us

உள்நாட்டு செய்தி

இரவு விடுதி மோதலில் ஈடுபட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..!

Published

on

கொம்பனித் வீதியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த 4சந்தேகநபர்களும் ஏப்ரல் 1திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று(27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *