Connect with us

உள்நாட்டு செய்தி

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூடு

Published

on

அம்பலாங்கொடை பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 45 வயது உடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத படியால் போலீசார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *