Connect with us

உள்நாட்டு செய்தி

குருநாகல் பகுதியில் விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு_.!

Published

on

குருநாகலில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் காயமடைந்த 20 இற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *