Connect with us

உள்நாட்டு செய்தி

அம்பாறையில் வீடொன்றில் கைக்குண்டு மீட்பு!

Published

on

அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் கட்டட வேலைக்காகக் கொட்டப்பட்ட மண்ணிலிருந்து அந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் பின்னர், அந்த கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான பணிகளில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *