Connect with us

முக்கிய செய்தி

நாளை வழமைக்கு திரும்பும் பாடசாலை செயற்பாடுகள்!

Published

on

சீரற்ற வானிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.